"நூலகம்:பெயரிடல் ஒழுங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி  | 
				கோபி (பேச்சு | பங்களிப்புகள்)  சி (→நூல்கள், பிரசுரங்கள்)  | 
				||
| வரிசை 10: | வரிசை 10: | ||
===நூல்கள், பிரசுரங்கள்===  | ===நூல்கள், பிரசுரங்கள்===  | ||
* நூல்கள், பிரசுரங்களின் பெயர்களில் - குறியீடு பயன்படுத்துவது முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும்.    | * நூல்கள், பிரசுரங்களின் பெயர்களில் - குறியீடு பயன்படுத்துவது முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும்.    | ||
| − | * தொடர் வெளியீடுகளாக வெளிவந்த நூல்களின் பெயர்களில் காணப்படும் தொகுதி, பகுதி, பாகம், Part, Volume போன்றவற்றைத் தவிர்த்து அவற்றின் எண்ணினை மட்டும் குறிப்பிட வேண்டும். எ-டு: [[இவர்கள் நம்மவர்கள் 1]]  | + | * தொடர் வெளியீடுகளாக வெளிவந்த நூல்களின் பெயர்களில் காணப்படும் தொகுதி, பகுதி, பாகம், Part, Volume போன்றவற்றைத் தவிர்த்து அவற்றின் எண்ணினை (1, 2, 3) மட்டும் குறிப்பிட வேண்டும். எ-டு: [[இவர்கள் நம்மவர்கள் 1]]  | 
* * பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி, ஆச்சரியக் குறி (!) போன்றவை பயன்படுத்தக் கூடாது. கேள்விக் குறி மட்டும் பயன்படுத்தலாம்.  | * * பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி, ஆச்சரியக் குறி (!) போன்றவை பயன்படுத்தக் கூடாது. கேள்விக் குறி மட்டும் பயன்படுத்தலாம்.  | ||
09:44, 1 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
நூலக வலைத்தளப் பெயரிடல் ஒழுங்கின் முக்கிய நோக்கம் ஓர் ஆவணம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் பதிவு செய்யப்படுவதைத் தவிர்ப்பதாகும். இது தொடர்பிலான சந்தேகங்கள், திருத்தங்களைப் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும்.
பொது
- இங்கே பெயர்கள் எனக் குறிப்பிடப்படுபவை பக்கங்களின் தலைப்புக்கள் ஆகும்.
 
- மின்னூல்களின் பெயர்கள் மட்டுமே முதன்மைப் பெயர் வெளியில் வரலாம். (அதாவது நூலகம்:, உதவி: போன்ற முன்னொட்டுக்கள் இன்றி வரலாம்.) ஏனையவை பொருத்தமான பெயர் வெளிகளில் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு பார்க்க: உதவி:பெயர்வெளிகள்
 
- பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி பயன்படுத்தக் கூடாது. எண்களுக்கிடையில் முற்றுப்புள்ளி பயன்படுத்தினால் இடைவெளி விடக் கூடாது. எ-டு: அன்புநெறி 2009.12 ஆனால் எழுத்துக்களின் பின் முற்றுப்புள்ளி இட்டால் அதன்பின்னர் ஓர் இடைவெளி விட வேண்டும். எ-டு: கந்தையாபிள்ளை, ந. சி.
 
நூல்கள், பிரசுரங்கள்
- நூல்கள், பிரசுரங்களின் பெயர்களில் - குறியீடு பயன்படுத்துவது முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும்.
 - தொடர் வெளியீடுகளாக வெளிவந்த நூல்களின் பெயர்களில் காணப்படும் தொகுதி, பகுதி, பாகம், Part, Volume போன்றவற்றைத் தவிர்த்து அவற்றின் எண்ணினை (1, 2, 3) மட்டும் குறிப்பிட வேண்டும். எ-டு: இவர்கள் நம்மவர்கள் 1
 - * பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி, ஆச்சரியக் குறி (!) போன்றவை பயன்படுத்தக் கூடாது. கேள்விக் குறி மட்டும் பயன்படுத்தலாம்.
 
இதழ்கள்
- இதழ்களுக்குப் பெயரிடும் போது அவற்றின்
 
- தொடரிலக்கத்தை (எ-டு:ஞானம்) அல்லது
 - தொகுதி, எண்களை (எ-டு:ஊற்று) அல்லது
 - ஆண்டு, மாதம், திகதி விபரங்களைப் (எ-டு:அன்புநெறி ) பயன்படுத்தலாம். குறித்த இதழொன்றின் எல்லா வெளியீடுகளுக்கும் ஒரே ஒழுங்கு பயன்படுத்த வேண்டும்.
 
- பருவ வெளியீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்களைத் தாங்கி வெளிவந்திருக்குமாயின் அதனைக் குறிக்க - குறியீடு இடைவெளிகள் இன்றிப் பயன்படுத்தப்பட வேண்டும். எ-டு: ஊற்று 4.5-6