பகுப்பு:மானுடம் (திருகோணமலை)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மானுடம் இதழ் திருகோண மலையில் இருந்து 2008இல் வெளியானது. இதன் ஆசிரியராக திருமலை சுந்தா விளங்கினார். கவிதைக்கு முக்கிய இடம் கொடுத்து இந்த இதழ் வெளியானது. சிறு கட்டுரைகளும் இலக்கியம் சார்ந்து இந்த இதழில் வெளியானது.

"மானுடம் (திருகோணமலை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.