பகுப்பு:மானுடம் (திருகோணமலை)
நூலகம் இல் இருந்து
மானுடம் இதழ் திருகோணமலையினைக் களமாகக் கொண்டு 2008 முதல் வெளியாகியுள்ளது. இதுவொரு கவிதைச் சிற்றிதழாகும். நல்ல கவிதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பிப்பவர்களுக்கு இதுவொரு சிறந்த களமாக விளங்கியுள்ளது. இதன் ஆசிரியராக திருமலை சுந்தா விளங்கினார். அவ்வகையில் 10 பக்கங்களை மட்டும் கொண்டு வெளியான இவ்விதழில் கவிதைக்கு பிரதான இடம் கொடுக்கப் பட்டதோடு, சிறு கட்டுரைகளும் இலக்கியம் சார்ந்து பதிவுகளும் கூட இந்த இதழில் வெளியாகியுள்ளது.
"மானுடம் (திருகோணமலை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.