பகுப்பு:மக்கள் மறுவாழ்வு

From நூலகம்

மக்கள் மறுவாழ்வு இதழானது இந்தியாவினைக் களமாகக் கொண்டு 1983 ஆம் ஆண்டு முதல் வெளிவர ஆரம்பித்தது. இது "தாயகம் திரும்பியோருக்கான வழிகாட்டி" எனும் விழித்தொடருடன் மாத இதழாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் தி.எஸ்.ராஜு அவர்கள் காணப்பட்டுள்ளார். இந்த இதழ் இலங்கை வாழும் தமிழ் மக்களுக்காக இந்தியாவின் தெற்கு கெங்கை அம்மன் கோவில் , 02 வது தெரு, சென்னை - 600094 எனும் முகவரியில் இருந்து வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக இலங்கைப் போராட்ட விடயங்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பற்றிய குறிப்புக்கள், இலங்கை தோட்டத்தொழிலாளர் சமந்தமான விடயங்கள் முதலானவைக் காணப்படுகின்றன.

Pages in category "மக்கள் மறுவாழ்வு"

The following 44 pages are in this category, out of 44 total.