"பகுப்பு:அஞ்சலி (பருத்தித்துறை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
இதுவொரு உளசமூக ஆன்மீக இலக்கிய இதழாகும். யாழ்ப்பாணம், பருத்தித்துறை அஞ்சலியகத்தினரால் கடந்த 2007 ஆண்டில் இருந்து இவ்விதழானது வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக அருட்தந்தை சூ. டேமியன் அவர்கள் இருந்துள்ளார். இதனை பருத்தித்துரை அஞ்சலியகத்தினர் வெளியிட்டுள்ளனர். இது ஒரு காலாண்டு இதழாகவே வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக உளவளம், ஆன்மிகம், கலை, கலாசாரம், வரலாறு, தொழினுட்பம், விஞ்ஞானம் முதலான பல்சுவை விடயங்கள் கட்டுரை, கவிதை, குறிப்புக்கள், அனுபவப்பகிர்வுகள் முதாலான இலக்கிய வடிவங்களாக வெளியிடப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:56, 31 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்

இதுவொரு உளசமூக ஆன்மீக இலக்கிய இதழாகும். யாழ்ப்பாணம், பருத்தித்துறை அஞ்சலியகத்தினரால் கடந்த 2007 ஆண்டில் இருந்து இவ்விதழானது வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக அருட்தந்தை சூ. டேமியன் அவர்கள் இருந்துள்ளார். இதனை பருத்தித்துரை அஞ்சலியகத்தினர் வெளியிட்டுள்ளனர். இது ஒரு காலாண்டு இதழாகவே வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக உளவளம், ஆன்மிகம், கலை, கலாசாரம், வரலாறு, தொழினுட்பம், விஞ்ஞானம் முதலான பல்சுவை விடயங்கள் கட்டுரை, கவிதை, குறிப்புக்கள், அனுபவப்பகிர்வுகள் முதாலான இலக்கிய வடிவங்களாக வெளியிடப்படுகின்றன.

"அஞ்சலி (பருத்தித்துறை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.