அஞ்சலி 2009.01-03 (2.2)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அஞ்சலி 2009.01-03 (2.2)
37387.JPG
நூலக எண் 37387
வெளியீடு 2009.01-03
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் டேமியன், சூ.
மொழி தமிழ்
பக்கங்கள் 60

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளே ...
  • ஆசிரியர் எழுதுகின்றார் – அருட் தந்தை .எஸ். டேமியன் ( அ.ம.தி )
  • மனம் போல் வாழ்க்கை – அருட்பணி சி. லியோ அம்ஸ்ரோங்
  • சிரிக்கலாம் வாங்க -
  • மாணவர்களின் வளர்ச்சியில் ஊன்று கோலாக ஆசிரியர்களே – T. சுமணா
  • அறிவுக்களம் – க. சுதர்சன்
  • சக்தி வழிபாட்டில் காயத்திரி மந்திரம் – சிவ ஶ்ரீ தியாக சோமஸ் கந்த குருக்கள்
  • சமய கலாச்சாரங்கள் – சு. இராமக் கிருஸ்ணன்
  • சிறுவர் சிந்தனையிலிருந்து கவிதைத் துளிகள்
    • விடியாத இருளின் விடியல் ஒன்று - அ. மரியலெபாயினி
    • நட்பு – இ. பிரதீபா
    • ஓ இளைஞனே – A. றேக்கா
    • அன்னையே – கு. சுஜீதா
  • பொது அறிவு
  • சிந்தனைத் துளிகள் – ச. லாவண்யா
  • உலக அதிசயங்கள் – கா. கீர்த்திக்கா
  • கல்வி
  • மது விலக்கு – ரா. லாவண்யா
  • கிறீஸ்தவமும் தமிழும் ஒர் உரையாடலுக்கான முன்னுரை – இ. து. குலசிங்கம்
  • வாழ்க்கையின் விதி
  • கோபம் கொள்வது குற்றமா – மு.இராசேந்திரம் *வேண்டாம்
  • பொது அறிவுப்போட்டி
  • தோழமையுடன் தோழனே தோழியே நீ தேடும் அமைதியும் நிம்மதியும் உனக்குள்ளே இருக்கின்றது – S. வேணி
  • உள்ளங்களின் எண்ணங்கள் – A. Gayathiri
  • மலரும் புத்தாண்டு பிறக்குமா – க. கற்பகவல்லி
  • மானிடனே – N. ஷோபனா
  • சமாதானமே சந்ததியினரைக் காத்து விடு – மோகனா மோகனதாஸ்
  • என் கவிதைக்கு சிறகு முளைத்தது – பாரதிதாசன் மதனரூபி
  • தெருவோரம் பிச்சைக்காரி – யோ. நர்மதா
  • மதுவதனை விலக்கிடுவீர் – G. Piratheepa
  • உன் வாழ்வு உன்னைக் காதலிக்கும் - ஶ்ரீ செந்தூரன்
  • உயிர்ப்பு விழாவின் நிறைவு – அருட் ச்கோதரர் மெனோ பஸ்ரி ஜயந்த ( அமதி ) *அஞ்சலியகத்தின் பணிகளும் அதன் வளர்ச்சியும் – அஞ்சலியகத்தின் பணியாளர்கள்
  • பூவொன்று புயலானது … - பொன். மகாதேவா
"https://noolaham.org/wiki/index.php?title=அஞ்சலி_2009.01-03_(2.2)&oldid=489667" இருந்து மீள்விக்கப்பட்டது