சரிநிகர் 1994.08.11 (53)

From நூலகம்
சரிநிகர் 1994.08.11 (53)
5497.JPG
Noolaham No. 5497
Issue ஓகஸ்ட் 11 - 24 1994
Cycle மாதம் மூன்று முறை
Language தமிழ்
Pages 20

To Read

Contents

  • பொதுத்தேர்தல் '94: பேரினவாதத்தை நிலை நிறுத்த அங்கீகாரம்!
  • கள்ளத்தோணிகள் வாழுமிடம்! - என். எஸ். குமரன்
  • ஜனநாயக....
  • "தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது!" செங்கொடிச் சங்க செயலாளர் ராமையா
  • வாசகர் சொல்லடி
  • பாலம்: தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒரு தேர்தல் - பொறி! - நிஷாந்த
  • தேர்தலைக் கண்காணிக்க பத்தாயிரம் தொண்டர்கள் - சுப்புக்குட்டி
  • "தமிழ் மனங்களை ஏன் கசக்கிப் பிழிகிறீர்கள்?" -கொழும்பு சுயேட்சைக்குழு வேட்பாளர் சரோஜினி யோகேஸ்வரன் - பஞ்சமன்
  • "இனப்பிரச்சினையைத் தீர்க்கும் ஆர்வம் யாருக்கும் இல்லை!" -ஈ.பி.ஆர்.எல்.எப். வன்னி வேட்பாளர் குமாரசிங்க - என். எஸ். குமரன்
  • "புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்" -ந.ச.ச.கட்சி வன்னி வேட்பாளர் ஒலிவர் - பரன்
  • தமிழ் மக்களாவது அரசியல் உரிமையாவது மண்ணாங்கட்டியாவது! - நாசமறுப்பான்
  • ஐ.தே.க., பொ.ஐ.மு தேர்தல் விஞ்ஞாபனங்கள் மீதான போர்ப் பிரகடனங்கள்! - அரவிந்தன்
  • வன்னியிலும் கிழக்கிலும் போட்டியிடுவது சரியானதே என்கிறார் சிவசிதம்பரம்
  • வாறார் வாறார் புள்ளடியார்! - மாதவன்
  • இரத்தம் பெருகிய ஆண்டுகள் - ச. பாலகிருஷ்ணன்
  • பொ.ஐ.முன்னணி மறுக்கின்ற வாசுவின் கருத்துக்கள் இவைதான்! - தகவலும் மொழி பெயர்ப்பும்: என். எஸ். குமரன்
  • முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வியூகம்: முஸ்லிம்களுக்கு எதையாவது பெற்றுத்தருமா? - மருதூர் பஷீத்
  • உறுதி மொழிகளின் சாகரம்!
  • 'நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை': ஐ.தே.க, பொ.ஜ.முன்னணி, ம.ஜ.முன்னணி - என். சரவணன்
  • கதை விடுகிறார் விடுகிறார் கதை!: சுரேஷின் ஆங்கிலப் பத்திரிகையாளருடனான நேர்காணல் பற்றி ஒரு அவதானியின் குறிப்புகள்
  • "யாழ்ப்பாணத்தில் நியாயமான தேர்தல் நடைபெறுமானால் இப்போது தெரிவு செய்யப்படுபவர்கள் ராஜினாமாச் செய்ய வேண்டும்" -ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி உப தலைவர் கரவை கந்தசாமி - பரன்
  • யாழ். தீவுப்பகுதியிலிருந்து ஒரு றிப்போட்: மனிதாபிமானத்தின் விலை நூறு ரூபா! - எம். மைதிலி