"ஆளுமை:அலியார் மரிக்கார் கக்கீம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

00:39, 27 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அலியார் மரிக்கார் கக்கீம்
பிறப்பு
ஊர் பேருவளை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அலியார் மரிக்கார் கக்கீம் பேருவளையைச் சேர்ந்த புலவர். தமிழிலும், உருதுவிலும் மிகுந்த அறிவுடையவரான இவர் தமது மதம் தொடர்பான பல பாடல்களை இயற்றியுள்ளார். மேலும் முஸ்தபா ஆலின் சாகிபு அவர்களின்மேல் இவர் பாடிய பாடலொன்று இன்று எல்லோராலும் பாராட்டப்படுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 21