மல்லிகை 2004.02 (298)
From நூலகம்
மல்லிகை 2004.02 (298) | |
---|---|
| |
Noolaham No. | 2859 |
Issue | 2004.02 |
Cycle | மாத இதழ் |
Editor | டொமினிக் ஜீவா |
Language | தமிழ் |
Pages | 64 |
To Read
- மல்லிகை 2004.02 (298) (3.48 MB) (PDF Format) - Please download to read - Help
- மல்லிகை 2004.02 (298) (எழுத்துணரியாக்கம்)
Contents
- எஸ்.பொ.வும் நானும் இலக்கியம் 2004 சென்னை விழாவும்
- தாமரை, மல்லிகை இணைந்து நடத்தும் இலக்கிய விழா
- அட்டைப்படம்: கலை இலக்கிய பன்முகச் செய்ற்பாட்டாளர் அந்தனி ஜீவா - நா.சோமகாந்தன்
- பாத்திரமறிந்து... - வசந்தி
- கவிதை: என் கதை - வ.ஐ.ச.ஜெயபாலன்
- செங்கை ஆழியானின் ஈழத்துச் சிறுகதை வரலாறு ஒரு நோக்கு - அன்புமணி
- செல்லாக் காசு - சூரன்.ஏ.ரவிவர்மா
- 2000ஆம் ஆண்டு 'மல்லிகை ஆண்டு மலரை'ப் பற்றி 11.1.2004ல் வெளிவந்துள்ள ஆனந்த விகடன்'இதழில் 'சுயாதா' இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்
- அருந்ததி றோயின் 'சிறிய பொருட்களின் கடவுள்' தலித்தியக்கத்தின் சாயலும் உலக இலக்கியத்தின் தரமும் - ஆர்.கந்தையா
- மாற்றுச்சினிமாவாக 'பிதாமகன்' - ஜிஃப்ரி
- இலங்கைத் திரையுலகம் எங்கே செல்கிறது? - தம்பிஐயா தேவதாஸ்
- திறனாய்வின் சமூக அடிப்படைகள் - சபா.ஜெயராசா
- அச்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் - டொமினிக் ஜீவா
- கவிதை: மனக்குருவி - குறிஞ்சி இளந்தென்றல்
- முகங்களின் முகங்கள் - சுதாராஜ்
- ஒரு பிரதியின் முணுமுணுப்புக்கள் - மேமன்கவி
- படித்தோம் சொல்கின்றோம் நடேசனின் 'வாழும் சுவடுகள்' - ரஸஞானி
- தூண்டில்