சரிநிகர் 2000.06.08 (198)
நூலகம் இல் இருந்து
						
						Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:10, 26 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, சரிநிகர் 2000.06.08 பக்கத்தை சரிநிகர் 2000.06.08 (198) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...)
| சரிநிகர் 2000.06.08 (198) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 5600 | 
| வெளியீடு | யூன் 08 - 21 2000 | 
| சுழற்சி | மாதம் மூன்று முறை | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 20 | 
வாசிக்க
- சரிநிகர் 2000.06.08 (198) (24.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - சரிநிகர் 2000.06.08 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- திருமலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகம் மூடப்படும் அபாயம்! - விவேகி
 - அடக்குமுறை சட்டத்தை நீக்கு! சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்து
 - தணிக்கை அதிகாரி இப்பக்கத்தை முழுமையாக தணிக்கை செய்துள்ளார்
 - தோட்டத் தொழிலாளரின் சம்பளக் கோரிக்கை வாலைச் சுருட்டிக் கொண்ட தொழிற்சங்கங்கள்! - தரிசனன்
 - நோய்க்கு மருந்தா? நோயாளிக்கு மருந்தா? - நாசமறுப்பான்
 - கருகும் மொட்டுக்கள்! - நிராஜ் டேவிட்
 - தணிககை பலவிதம்...!!! - மு.பொ.
 - ஒரு அறிஞனின் மறைவு! -பேராசிரியர் ஜெயரத்தினம் வில்சன் பற்றிய ஒரு குறிப்பு - பேராசிரியர் கா.சிவத்தம்பி
 - வவுனியா: மக்களுக்குப் பாதுகாப்பில்லை! - தீபன்
 - 1999 யுத்தத்தின் போக்கு ஒரு கணக்கெடுப்பும் சில குறிப்புகளும் தமிழ் மக்களின் நலன்களைப் பூர்த்தி செய்யாத தொல்லை தவிர்ப்புக்குழுவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும்
 - தேசிய பாதுகாப்பு என்ற பேர்வையில் உண்மைகளை நசுக்கிறது அரசு! சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க
 - வீரர்களும் துரோகிகளும்! - சுனந்த தேஷப்ரிய
 - தமிழ்த் தினப் போட்டிகளில் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைக்கும் வலயக்கல்வி அதிகாரிகள்!
 - திருமலை சித்த ஆயுள் வேத வைத்தியசாலை: கடவுள் கொடுத்த வரமும் தடுக்கும் பூசாரியும்! - கோணன்
 - பூச்சியம் - சண்முகம் சிவலிங்கம்
 - கவிதைகள்
- உன் வியர்வையின் துர்நெடி உறைக்கத் தொடங்கியிருந்த போது.... - றஷ்மி
 - மண்ணிறமான......! - பளை கோகுலராகவன்
 - எங்களூர் வாசிகள்! - ஏ.எச்.எம்.ஜிப்சி
 
 - வேர்களை இனங்கண்டு கிளைவிடும் தமிழரங்கு: கிழக்கு பல்கலைக்கழக உலக நாடகதின விழாவூடு ஓர் பார்வை - கோ.றுஷாங்கன்
 - 'சரோஜா' திரைப்படம் சிங்களச் சிறுமியின் மனித நேயம் - கே.எஸ்.சிவகுமாரன்
 - வரவுக் குறிப்பு: ஈழத்து கவிதைப் ப்ரப்பில் கவிஞர் சோ.பத்மநாதன் - கந்தையா ஸ்ரீகணேசன்
 - குறிப்பேடு: யுத்தமும்..... அதன் இரண்டாம் பாகமும்...... - எஸ்.கே.எம்.ஷகீப்
 - யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது? - ராஜ்குமார்
 - வீரத்தை முளையிலேயே....
 - பொ.ஐ.மு ஆதரவாளர்களின் கொடூரம்! 12 வயதுச் சிறுமி ஆபத்தில்!
 - தேசிய பாதுகாப்பு - அச்சுறுத்தல்!
 - மன்னாரில் கழக மணிகளின் அடாவடித்தனங்கள்! - ஆசிரியர்
 - அவரசகால சட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு!
 - களுத்துறையிலிருந்து விடுதலை பம்பலப்பிட்டியில் சிறை! - ஆசிரியர்