மல்லிகை 2007.09 (340)
நூலகம் இல் இருந்து
						
						OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:49, 1 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
| மல்லிகை 2007.09 (340) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 2867 | 
| வெளியீடு | புரட்டாதி 2007 | 
| சுழற்சி | மாத இதழ் | 
| இதழாசிரியர் | டொமினிக் ஜீவா | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 72 | 
வாசிக்க
- மல்லிகை 2007.09 (3.71 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - மல்லிகை 2007.09 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- மலையகத்தில் முழுநாள் இலக்கிய விழா
 - நடப்புகள் - ஏ.எஸ்.எம்.நவாஸ்
 - ஈழத்துப் புனைக்கதை வாசிப்பை இரசனைக்குள் கொண்டு வந்தவர் - செல்லக்கண்ணு
 - பூச்சியம் பூச்சியமல்ல 22 - தெணியான்
 - மீசை - பரன்
 - தொடர்பூடகத் துறை எதிர்நோக்கும் புதிய தேடல்கள் - ஆ.சிவநேசச் செல்வன்
 - விக்ரமின்-நிழல் ஒதுங்கிய நிஜங்கள்
 - கொழுந்து
 - தாயகம்
 - ஈழத்துத் தமிழ் நாவல்கள் - செங்கை ஆழியான் க.குணராசா
 - கவிதை: காணாமல் போனோம் - கலைவாதி கலீல்
 - குன்றில் ஏற்றிய தீபம் குடத்தில் இட்ட விளக்குப் போல வாழ்ந்த கதை - எம்.கே.முருகானந்தன்
 - பேனாவால் பேசுகிறேன் 06 - பர்வீன்
 - கடிதங்கள்
 - கவிதை: காகிதப் படகு
 - ததிங்கிணதோம் - கே.எஸ்.சுதாகர்
 - தரையிலே கண்சிமிட்டும் தாரகைகள் - ஏ.மஜித்
 - தூண்டில் - டொமினிக் ஜீவா