வார்ப்புரு:வாரம் ஒரு மின்னூல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வாரம் ஒரு மின்னூல்

No cover.png

2009 ஜனவரி மூன்றாம் வாரம்: தேவசகாயம்பிள்ளை: அராலியைச் சேர்ந்த சிறீ முத்துக்குமாருப்புலவர் பாடிய தேவசகாயம்பிள்ளை என்னும் நாட்டுக்கூத்து 1974 ஆம் ஆண்டு நூலுருவில் வெளிவந்தது. தேவசகாயம்பிள்ளை என்னும் இந்நாட்டுக்கூத்தானது இந்திய தேசத்து திருவாங்கூர் என்னும் இராச்சியத்தை மையமாகக் கொண்ட கதையாகும். இநூலில் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் இயற்றிய சிகாமணி மாலையில் உள்ள சில பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வாசிக்க...

இம்மாத வெளியீடுகளின் தொகுப்பு