மல்லிகை 1989.07 (222)
நூலகம் இல் இருந்து
						
						Aazhiyaal (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:58, 22 மார்ச் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (459)
| மல்லிகை 1989.07 (222) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 459 | 
| வெளியீடு | யூலை 1989 | 
| சுழற்சி | மாத இதழ் | 
| இதழாசிரியர் | டொமினிக் ஜீவா | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 56 | 
வாசிக்க
- மல்லிகை 222 (2.92 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- உங்களின் மேலான கவனத்திற்கு - (ஆசிரியர்)
 - சந்தைப்படுத்தலும் நிறுவன அமைப்பும்
 - தமிழ்க் கோயில் குருக்கள் - (ஈழத்துச் சிவானந்தன்)
 - அவுஸ்திரேலியாவின் சமாந்தரங்கள்: கடல் சூழ்ந்த கண்டத்தில் ஒரு இலக்கிய விழா - (முகுந்தன்)
 - மலையக வரலாற்றில் ஒரு புதிய பங்களிப்பு - (துரை மனோகரன்)
 - சோவியத் யூனியனின் சமுதாயப் பிரச்சனைகள் - (அலெக்ஸி துமோவ்)
 - ஒரு கருத்து - (ஜீ.எம்.பரஞ்ஜோதி)
 - புஷ்கின் பற்றி - (திமிதரி லிகச்சேவ்)
 - சோவியத் நாட்டில் இந்திய இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி - (அலெச்சாந்தர் துபியான்ஸ்சி)
 - சிறுகதை: தாயின் மனம் - (அல் அஸுமத்)
 - பெயர்த் தடுமாற்றம் - (குகன்)
 - சிறுகதை: தாய்மை - (ச.முருகானந்தன்)
 - வெள்ளி விழா மலர் பற்றி
 - நானும் எனது நாவல்களும் - (செங்கை ஆழியான்)
 - கவிதை: கனி - (வாசுதேவன்)
 - கவிதை: கற்பனை கவிதையல்ல - (சி.குமாரலிங்கம்)
 - நடிகமணி ஒரு வைரம் - (கோகிலா மகேந்திரன்)
 - 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஒலி - (வரதர்)
 - நிலப்பசி - (டொமினிக் ஜீவா)
 - பனிமனிதன் 'எதி'
 - தூண்டில்