ஆளுமை:சுப்பிரமணியம், செல்லப்பா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:52, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம்
தந்தை செல்லப்பா
பிறப்பு 1920.12.22
ஊர் நயினாதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், செல்லப்பா (1920.12.22 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை செல்லப்பா. 1951ஆம் ஆண்டிலிருந்து தனது சேவையை ஆரம்பித்த இவர் கர்நாடக சங்கீதம், நாடகத்துறை. புல்லாங்குழல் வாசித்தல் போன்ற துறைகளில் சேவையாற்றியதோடு யாழ்ப்பாண வீரசிங்க மண்டபம், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகிய இடங்களில் பாஞ்சாலி சபதம், கர்ணன், தேரோட்டியின் மைந்தன், அலெக்சாண்டர் போன்ற நாடகங்களை மேடையேற்றியுள்ளார். சங்கீத பூஷணம் என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 74-75