ஆளுமை:இராசையா, வல்லியப்பர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:30, 27 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசையா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசையா
தந்தை வல்லியப்பர்
தாய் ஆச்சிமுத்து
பிறப்பு 1919.11.22
இறப்பு 2007.02.17
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, வல்லியப்பர் (1919.11.22 - 2007.02.17) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லியப்பர், தாய் ஆச்சிமுத்து. வீரகேசரிப் பத்திரிகையில் தனது வாழ்வாதாரத்திற்கான தொழிலை ஆரம்பித்துப் பின்னர் ஆசிரியப் பணிக்குத் திரும்பிய இவர் கொழும்பு ஆசிர்வாதப்பர் கல்லூரியில் பணியாற்றினார்.

இவரால் 1974ஆம் ஆண்டு தமிழ் கதைஞர் வட்டம் என்ற ஒரு சிறு அமைப்பாக சில நலன் விரும்பிகளால் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பு பின்னர் தகவம் இலக்கிய அமைப்பாக இயங்கியது. இங்கு பல புத்தகங்கள் அச்சிற் பதிக்கப்பட்டன.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 208-210
  • நூலக எண்: 4149 பக்கங்கள் 01-130