ஆளுமை:மீனாட்சி சுந்தரக் குருக்கள், மார்க்கண்டேயர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:37, 25 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மீனாட்சி சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மீனாட்சி சுந்தரக் குருக்கள், மார்க்கண்டேயர்
தந்தை மார்க்கண்டேயர்
தாய் செல்வநாயகி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஶ்ரீ மா.மீனாட்சி சுந்தரக் குருக்கள் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த சமயப் பெரியார். இவரும் இவரது மனைவியார் பரமேஸ்வரி அம்மாவும் சிவன் கோவில் வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தனர். 1977ஆம் ஆண்டு முப்பத்து மூன்று உத்தமோத்தம குடமுழுக்கு நடைப்பெற்ற போதும், 1982ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் சிவன் பஞ்சதள இராசகோபுர குடமுழுக்கு நடைப்பெற்ற போதும் ஆவி, உடல், உடமை எல்லாவற்றையும் சிவனுக்கே அர்ப்பணித்து கோயிற் கருமமே கண்ணாக இருந்தவர்கள். சுவாமி கோபுரமும் மீனாட்சி கோபுரமும் இவர்கள் ஆற்றிய இறை பணிக்கு எடுத்துக் காட்டாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 131