ஆளுமை:போசராச பண்டிதர், சரசோதி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:19, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=போசராச பண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் போசராச பண்டிதர்
தந்தை சரசோதி
பிறப்பு
ஊர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

போசராச பண்டிதர் ஓர் புலவர் ஆவார். தேனுவரைப்பெருமாள் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், தம்பதேனியா மன்னர் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசவையில் 1310 ஆம் ஆண்டு சரசோதிமாலை என்னும் சோதிட நூலொன்றை இயற்றி அரங்கேற்றியுள்ளார். இவரின் தந்தையார் பெயர் சரசோதி.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 11


வெளி இணைப்புக்கள்