ஆளுமை:போசராச பண்டிதர், சரசோதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் போசராச பண்டிதர்
தந்தை சரசோதி
பிறப்பு
ஊர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

போசராச பண்டிதர், சரசோதி ஓர் புலவர். இவரது தந்தை சரசோதி. தேனுவரைப்பெருமாள் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், தம்பதேனியா மன்னர் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசவையில் 1310 ஆம் ஆண்டு சரசோதிமாலை என்னும் சோதிட நூலொன்றை இயற்றி அரங்கேற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 11


வெளி இணைப்புக்கள்