ஆளுமை:பூதன்தேவனார், பூதன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:10, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பூதன்தேவனா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூதன்தேவனார்
தந்தை பூதன்
பிறப்பு
ஊர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூதன்தேவனார் சங்க காலத்தில் வாழ்ந்த ஓர் புலவர் ஆவர். ஈழத்து பூதந்தேவனார் எனவும் அழைக்கப்பட்டார். அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களில் ஏழு பாடல்கள் இவரால் பாடப்பட்டுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 03-04


வெளி இணைப்புக்கள்