ஆளுமை:பூதன்தேவனார், பூதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூதன்தேவனார்
தந்தை பூதன்
பிறப்பு
ஊர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூதன்தேவனார், பூதன் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர். இவர் ஈழத்துப் பூதந்தேவனார் எனவும் அழைக்கப்பட்டார். இவரால் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களில் ஏழு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 03-04


வெளி இணைப்புக்கள்