ஆளுமை:நடராசையர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:14, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நடராசையர் | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசையர்
பிறப்பு
ஊர் இணுவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நடராசையர் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராக கடமையாற்றியவர். சோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரையினையும் ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டுள்ளார். கவிபாடுவதிலும் சிறப்புற்று விளங்கினார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 104


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராசையர்&oldid=146236" இருந்து மீள்விக்கப்பட்டது