ஆளுமை:நடராசையர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசையர்
பிறப்பு 1844
இறப்பு 1905
ஊர் இணுவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசையர் (1844 - 1905) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். இவர் சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் சோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் கவிபாடுவதிலும் சிறந்து விளங்கினார். இவர் சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரைகளை ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 104
  • நூலக எண்: 963 பக்கங்கள் 160
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராசையர்&oldid=188726" இருந்து மீள்விக்கப்பட்டது