ஆளுமை:பாலசுந்தரம், பொன்னையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசுந்தரம்
தந்தை பொன்னையா
தாய் நாகமுத்து
பிறப்பு 1928.05.24
ஊர் கெக்கிராவை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுந்தரம், பொன்னையா (1928.05.24 - ) கெக்கிராவையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா; தாய் நாகமுத்து. இவர் பொன் பால என பலராலும் அறியப்பட்டார். யூனியன் கல்லூரி, மானிப்பாய் மெமோறியல் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவர் கல்வி கற்றுள்ள இவர் 2007ஆம் ஆண்டு பிரித்தானியாவும் ஈழத்தமிழரும் என்ற நூலை வெளியிட்டுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 13948 பக்கங்கள் 03-05