ஆளுமை:நாகலிங்கம், இ. (உடையார் நாகலிங்கம்)

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:56, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகலிங்கம், இ.
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உடையார் நாகலிங்கம் என அழைக்கப்படும் இவர் வியாவில் பாடசாலையின் முகாமையாளராக இருந்தவர். வியாவிற் பாடசாலையை கண்ணாக கருதியவர். இவர் உடையார் நாகலிங்கம் என அழைக்கப்பட்டாலும் உடையார் தொழில் புரிந்தவரல்லர். இவரது தந்தையார் உடையார் தொழில் புரிந்ததினால் இவரையும் உடையார் நாகலிங்கம் என்றே அழைப்பர்.

இவர் இந்தியாவிற் படித்த காலத்தில் அங்குள்ள பெரியாரின் போதனை சாதனைகளை நேரில் கண்டறிந்தவர். இளம் வயதில் சைவமகாசபை இவரது ஜீவநாடி. சைவமகாசபையிலும், பாடசாலையிலும் நெசவுநிலையங்களை உருவாக்கி காரைநகரிலே முதன் முதலில் நெசவுத்தொழில் பரப்புவதற்கு காரணமாய் இருந்தவர். காரைநகரில் பேச்சுக்கலையை வளர்த்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 312