ஆளுமை:நாகலிங்கம், இ. (உடையார் நாகலிங்கம்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகலிங்கம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம், இ. காரைநகரைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவர் வியாவில் பாடசாலையின் முகாமையாளராக இருந்தவர். இவர் உடையார் நாகலிங்கம் என அழைக்கப்பட்டாலும் உடையார் தொழில் புரிந்தவரல்லர். இவரது தந்தையார் உடையார் தொழில் புரிந்ததினால் இவரையும் உடையார் நாகலிங்கம் என்றே அழைப்பர்.

இவர் இந்தியாவிற் படித்த காலத்தில் பெரியாரின் போதனை, சாதனைகளை நேரில் கண்டறிந்தவர். இவர் இளம் வயதிலிருந்து சைவமகாசபையிலும் பாடசாலையிலும் நெசவுநிலையங்களை உருவாக்கி, காரைநகரிலே முதன் முதலில் நெசவுத்தொழிலைப் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர். இவர் காரைநகரில் பேச்சுக்கலையை வளர்த்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 312