ஆளுமை:ஜோன்சகாயம், செபமாலை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:10, 3 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜோன்சகாயம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | ஜோன்சகாயம் |
தந்தை | செபமாலை |
பிறப்பு | 1960.03.28 |
ஊர் | ஊர்காவற்துறை |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜோன்சகாயம், செபமாலை (1960.03.28 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செபமாலை. இவர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் சமயம், தனிநபர், போராட்டம் ஆகிய ஓவியங்களை வரைந்துள்ளார். 2002இல் ஊர்காவற்துறை கலாசார சபையால் கலைஞான வித்தகர் எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 257