ஆளுமை:கோகுலரூபன், ஓரங்கநாதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:36, 10 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கோகுல ரூபன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோகுல ரூபன்
தந்தை ஓரங்கநாதன்
பிறப்பு 1985.10.17
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோகுல ரூபன், ஓரங்கநாதன் (1985.10.17 - ) வவுனியா, தோணிக்கலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் தனது ஆரம்பக் கல்வியை வவுனியா விபுலானந்தக் கல்லூரியில் கற்றார். கலை, இலக்கிய விமர்சனம், கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் இயங்கும் இவர் வடலி என்ற பெயரில் சுமார் 25 நிமிடங்கள் ஓடும் திரைப்படம் ஒன்றை தயாரித்து இயக்கி வெளியிட்டுள்ளார். இது பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு முதல் முயற்சியாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 1776 பக்கங்கள் 11