ஆளுமை:கோகுலரூபன், ஓரங்கநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோகுலரூபன்
தந்தை ஓரங்கநாதன்
பிறப்பு 1985.10.17
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோகுலரூபன், ஓரங்கநாதன் (1985.10.17 - ) வவுனியா, தோணிக்கலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஓரங்கநாதன். இவர் தனது ஆரம்பக் கல்வியை வவுனியா விபுலானந்தக் கல்லூரியில் கற்றார். கலை - இலக்கிய விமர்சனம், கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் இயங்கும் இவர், வடலி என்ற பெயரில் சுமார் 25 நிமிடங்கள் ஓடும் திரைப்படம் ஒன்றைத் தயாரித்து இயக்கி வெளியிட்டுள்ளார். இது பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு முதல் முயற்சியாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 1776 பக்கங்கள் 11