ஆளுமை:சோமசுந்தரப் புலவர், கதிர்காமர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:21, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சோமசுந்தரப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசுந்தரப் புலவர்
பிறப்பு 1876.06.28
இறப்பு 1953.07.10
ஊர் நவாலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரப் புலவர் (1876, ஆனி 28 - 1953, ஆடி 10) ஓர் எழுத்தாளர். தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்ட இவர் யாழ்ப்பாணம் நவாலியூரைச் சேர்ந்தவர். குழதைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் நாடகங்கள் என்பன எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 350 பக்கங்கள் 122-131
  • நூலக எண்: 10225 பக்கங்கள் 15-18


வெளி இணைப்புக்கள்