ஜீவநதி 2010.02 (17)
நூலகம் இல் இருந்து
						
						OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:55, 15 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
| ஜீவநதி 2010.02 (17) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 10202 | 
| வெளியீடு | மாசி 2010 | 
| சுழற்சி | மாதாந்தம் | 
| இதழாசிரியர் | பரணீதரன், க. | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 48 | 
வாசிக்க
- ஜீவநதி 2010.02 (9.14 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - ஜீவநதி 2010.02 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்வோம் - ஆசிரியர்
 - கவிதைகள்
- காட்டில் எறிக்கும் கறுப்புநிலாப் பிஞ்சுகள் - ஆரையூர்த் தாமரை
 - பூதகியிடமும் பால்குடிப்போம் - இ. சு. முரளிதரன்
 - ஓநாயின் ஒரு நொடி - வை. சாரங்கன்
 - கனாக்கள் - கெகிராவ ஸுலைஹா
 - என்னுள் வாழும் நீ + நினைவுகள் - வெ. துஷ்யந்தன்
 - தனிமை சுகமாகும் தருணங்கள்... - சு. ராகவேந்தர்
 - பாட்டிலே - தேவ யாழ்வாசி
 - பிச்சிப்பு - த. ஜெயசீலன்
 - கோழிகள் - கருணை ரவி
 - சொட்டுச் சொட்டாய்... - கருணை ரவி
 
 - சிறுகதைகள்
- தீ - சந்திரகாந்தா முருகானந்தன்
 - கலைந்த கனவுகள் - கயிலை
 - "நிஷா" வின் விருப்பம் - மாசிதன்
 - அநாதையாகிப் போன ஆசைகள் - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா
 - "ஆர் கொலோ..." - எஸ். பார்வதி
 
 - கவிதைச் சிறுகதை - கட்டவிழும் சமூக இறுக்கங்கள்... - க. சின்னராஜன்
 - நேர்காணல் - சோ. பத்மநாதன்
 - கட்டுரைகள்
- பிறழ்வடைந்து செல்லும் பின்னவீனத்துவம் - ச. முருகானந்தன்
 - அதிசய எழுத்து வன்மை : கு. அழகிரிசாமி - கெகிறாவ ஸஹானா
 - இலங்கைத் தமிழ்க் கவிதையின் நவீனப் போக்குகள் - கவிஞர் ஏ. இக்பால்
 - எனது இலக்கியத் தடம்: இரசனை மிகுந்த இளமைப் பருவம் - தி. ஞானசேகரன்
 - ஆக்கங்களும் விமர்சனங்களும் அறீயாமையும் - மன்னார் அமுதன்
 - யாழ்ப்பாணத்து சுவரோவியப் போக்கும் மீள்பார்வையும் - மானியூர் தீபன்
 - வானொலி நாடகம் அறிமுகம் - எஸ். ரி. குமரன்
 - எண்ணிலாக் குண்முடையோர் - 07 - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
 
 - கலை இலக்கிய நிகழ்வுகள்
 - பேசும் இதயங்கள்