"ஆளுமை:ஜெயராசா, சபாரட்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:ஜெயராசா, சபா., ஆளுமை:ஜெயராசா, சபாரட்ணம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...)
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=சபாரட்ணம்|
 
தந்தை=சபாரட்ணம்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1953.02.09|
+
பிறப்பு=1940.02.07|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=களுத்துறை|
+
ஊர்=இணுவில்|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
வரிசை 11: வரிசை 11:
  
  
ஜெயராசா, சபாரட்ணம் (1953.02.09 - ) களுத்துறையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சபாரட்ணம். இவர் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பிலும், பின் உயர் கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார். 1973ஆம் ஆண்டில் வட மாகாண ஆசிரியர் சங்கம் நடத்திய பெண்கள் பிரிவு கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்றதன் மூலம் இவர் எழுத்துத்துறையில் தடம் பதித்தார்.  
+
ஜெயராசா, சபாரட்ணம் (1940.02.07 - ) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும், கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் இவர் கல்வி கற்றார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து இளம் எழுத்தாளர் சங்கம் ஒன்றை நிறுவியதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல்துறை, நடனத்துறை ஆகியவற்றிற்கு தலைவராகவும் கடமையாற்றினார். கொழும்பு பல்கலைக்கழகத்தினால் முதுகலைமானி, கலாநிதி, பேராசிரியர், சங்கச் சான்றோர் ஆகிய பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களையும், ஐநூறுக்கும் மேற்ப்பப்பட்ட நினைவுப் பேருரைகளையும், கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.
 
 
இலங்கை வானொலியில் இடம்பெறும் இசையும் கதையும் நிகழ்வில் பலமுறை கலந்து கொண்டு சிறுகதை, கட்டுரை, போன்றனவற்றை இவர் பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளதோடு 60க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும், 344க்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.  
 
  
  

02:44, 4 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜெயராசா
தந்தை சபாரட்ணம்
பிறப்பு 1940.02.07
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜெயராசா, சபாரட்ணம் (1940.02.07 - ) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும், கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் இவர் கல்வி கற்றார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து இளம் எழுத்தாளர் சங்கம் ஒன்றை நிறுவியதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல்துறை, நடனத்துறை ஆகியவற்றிற்கு தலைவராகவும் கடமையாற்றினார். கொழும்பு பல்கலைக்கழகத்தினால் முதுகலைமானி, கலாநிதி, பேராசிரியர், சங்கச் சான்றோர் ஆகிய பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களையும், ஐநூறுக்கும் மேற்ப்பப்பட்ட நினைவுப் பேருரைகளையும், கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 76 பக்கங்கள் 180
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 47