மல்லிகை 2011.08 (387)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2011.08 (387)
9601.JPG
நூலக எண் 9601
வெளியீடு 2011.08
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • மல்லிகையின் கடந்த காலப் பின்னணி இது!
  • கரவெட்டி மண்ணின் அடிச்சுவட்டில் இருந்து முகிழ்ந்து எழும்பியவர் இவர்!
  • அட்டைப்படம்: எஸ்.எஸ்.எம். என்றொரு மனிதன் - ஓட்டமாவடி வீ.ஏ.ஜுனைத்
  • ஐக்கிய அமெரிக்கச் சிறுகதை: தபாலில் கிடைத்த கடிதம் - மூலம்: ஈ. கோடிவேல், தமிழில்: எம்.எம். மன்ஸூர்
  • பெண்களின் உழைப்பை எப்போது மதிக்கப் போகிறார்கள்? - சந்திரகாந்தா, முருகானந்தன்
  • கவிதைகள்:
    • கட்டுநாயக்க வர்த்தக வலையக் கொலை - வஸீம் அக்ரம்
  • உ. நிசார் கவிதைகள்
    • சுதந்திரம்
    • இயற்கையும் மனிதனும்
    • கோபம் கொண்டு
    • பட்டாம் பூச்சியின் பறத்தல் பற்றி - நாச்சியாதீவு பர்வீன்
  • குறுங்கதை: பாச பூமி - வேல் அமுதன்
  • எனது அண்மைக்கால நூல்கள் - கே.எஸ். சிவகுமாரன்
  • பேராசிரியர் சிவத்தம்பி ஒரு பல்துறைப் புலமையாளன் - எம்.ஏ. நுஃமான்
  • தமிழ்க் கதைஞர் வட்டம் - (தகவம்) 2010 ஆம் ஆண்டுக்கான சிறுகதை மதிப்பீடு முடிவுகள்
  • புரியாத புதிர் - சிங்களத்தில்: ஜயதிலக கம்மெல்லவீர, தமிழில்: திக்குவல்லை கமால்
  • பேராசிரியர் க. அருணாசலம் அவர்களை மல்லிகை மனந்திறந்து பாராட்டுகிறது
  • இரசனைக் குறிப்பு: மனித நேய எழுத்தாளர் சுதாராஜ் சிறுகதைத் தொகுப்பு: உயிர்க்கசிவு - ம. பாலசிங்கம்
  • நல்ல மனம் வேண்டும்! - ஆனந்தி
  • ஒரு சகாப்தத்தின் நிறைவு - சி. மகேந்திரன்
  • ஸ்ரீரஞ்சினியின் நான் நிழலானால் - மேமன் கவி
  • கடிதம்
  • விகற்பம் - மு. அநாதரட்சகன்
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2011.08_(387)&oldid=535286" இருந்து மீள்விக்கப்பட்டது