பகுப்பு:நிகர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நிகர் இதழ் சர்வதேச எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழாக 2011 இல் வெளியான சமூக கலை இலக்கிய சஞ்சிகை. இந்த இதழின் ஆசிரியர்களாக அ. லெட்சுமணன் அவர்களும் இணை ஆசிரியராக வே.தினகரன் அவர்களும் திகழ்ந்தார்கள். நாவலப்பிட்டி இல் இருந்து இந்த இதழ்; வெளியானது. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் இந்த இதழில் வெளியாகின. சர்வதேச எழுத்தாளர் மாநாடு பற்றிய தகவல்களுடன் மலையகம் சார்ந்த பல விடயங்களை இந்த நூலில் வெளியான கட்டுரைகள் பிரதிபலித்தன.

"நிகர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நிகர்&oldid=185679" இருந்து மீள்விக்கப்பட்டது