சரிநிகர் 1997.08.14 (128)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1997.08.14 (128)
5560.JPG
நூலக எண் 5560
வெளியீடு ஓகஸ்ட் 14 - 27 1997
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • அரசுக்கும் இல்லை! அரச சார்பற்றவர்களுக்கும் இல்லை!
  • திருமலை: தலையாட்டிகளின் காலம்! - விவேகி
  • வந்தாரை வாழவைத்து.... - ரூபன்
  • மிரண்டவன் கண்ணுக்கு....
  • கறுப்பு ஜூலை!
  • யோ.பெனடிக்ற் பாலன் - ஒரு அஞ்சலி
  • கல்விச் சீர்திருத்தம்: கேட்காதே கேள்வி! - கோமதி
  • பாதாள உலகத்துக்கும் படையினருக்கும் என்ன தொடர்பு? - ரத்னா
  • மலையக மக்களின் தீர்ப்பு அம்பாறையிலும் ஏற்படுமா? -எம்.எம்.நிலாம்டீன்
  • 32,400 மோட்டார் குண்டுகளுடன் காணாமல் போன கப்பல் புலிகள் கடத்தினார்கள்?
  • "பத்திரிகையாளன் என்ற வகையில் இரண்டு அரசாங்கங்களும் ஒரே மாதிரியாகச் செயற்படுவதையே நான் காண்கிறேன்" -பத்திரிகையாளர் இக்பால் அத்தாஸ் -சந்திப்பு: சங்கரன்
  • "வெட்கத்தை விட்டு வேதனைகளுடன்...!" "வெட்கத்தை விட்டு வேதனைகளுடன்...!" முன்னாள் ஜிகாத் அமைப்பாளர் எழுதுகிறார் - இன்ஷாஅல்லாஹ்
  • பொ.ஐ.மு.வும் 3 ஆண்டுகளும்! - நாசமறுப்பான்
  • கூட்டணியே காரணம்! - மரிவேந்தன்
  • இறுதிப்பகுதி: பிளவுண்ட மனங்களும் நாடோடிப் பாடல்களும் - யமுனா ராஜேந்திரன்
  • வடக்கு முஸ்லிம்கள்: காவு கொள்ளப்பட்ட வாழ்வு! - ஏ.எம்.றஷ்மி
  • கவிதைகள்
    • காவு கொள்ளப்பட்ட வாழ்வு - றஷ்மி
    • சின்னஞ்சிறு மனிதர்கள் - ஆயிஷா பீவி
  • குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே....36: எப்போது நீங்களும் அம்மாவுமாக குழந்தைகளை உருவாக்குவீர்கள்? - தமிழில்: அருண்
  • இறுதிப்பகுதி: "சிவந்து கனியும் சுடுகலன் குறிகாட்டி ஊடே குண்டுகளின் எதிர்வோசை கேட்காத ஒரு தேசத்தை இங்கே தேடுகிறேன்" -பெண் போராளி அம்புலி - வளவன்
  • ஆபிரிக்கச் சிறுகதை: கறுப்பு - க.கலாமோகன்
  • வரவு
    • கிழக்கும் மேற்கும் - சசி - மகரிஷி
    • இளங்கதிர்(30வது ஆண்டு மலர்) - பி.ரவிவர்மன்
    • களம் -8(இலக்கிய சஞ்சிகை) - சித்திராஞ்சன்
    • ஆற்றுகை(நாடக அரங்கியலுக்கான இதழ்) - பி.ரவிவர்மன்
  • பின் நவீனத்துவம்: சில விமர்சனக் குறிப்புகள் - இறக்காமம் றவூப்
  • "முழு மனித உயிர்கள் மீதான காதலில் நம்பிக்கை உள்ளவள்!" - அனோஜா வீரசிங்க, தமிழில்: மாஷா
  • 'கோணேஸ்வரிகள்':தொடரும் விவாதம்
    • பெண் மகவை ஒளித்துவை தாயே! - ஓட்டமாவடி அறபாத்
    • சரிநிகர் பாய் விரித்தது ஏன்? - வீரமுனை வானவர்கோன
    • சிங்களத்தில் பிரசுரிக்க முடியுமா? - க.உ.பா.ஸ்ரீகந்தஜெயா(அம்பிளாந்துறை)
  • குறிப்பேடு: கலை இலக்கிய உலகும், சாதாரண வாசகனும் தெளிவுகளுக்கன சில குழப்பங்கள் - சத்யா
  • வாசகர் சொல்லடி
    • பலவீனமான பத்தி! - நட்சத்திரன் செவ்விந்தியன்(சிட்னி)
    • தமிழில் தேசிய கீதம் கேட்பது எப்போது? - எம்.ஜே.அன்வர் அலி(காத்தான்குடி-05)
    • தீராத விளையாட்டுப் பிள்ளை! - வைத்தியர் கோ.தியாகு(சாம்பல்தீவு)
    • ஈ.வே.ரா. சொன்னதென்ன? - சிவசேகரம்(கொழும்பு-03)
    • பலம் கவிதைகள்! பலவீனம் சிறுகதைகள்! - அ.இரவி(ஜெர்மன்)
  • பொ.ஐ.மு.வின் சரியான பாதைக்கான செலவும் மு.கா.வின் மேடைச் செலவும்!
  • விரைவில் வருகிறது! கையுயர்த்த தயாராகலாம்!
  • தேசிய நலன் அல்ல என்கிறது ல.ச.ச.க!
  • அதிரடிப்படை பத்தாயிரமாகிறது
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1997.08.14_(128)&oldid=454618" இருந்து மீள்விக்கப்பட்டது