சரிநிகர் (சஞ்சிகை) 2008.01-02 (4)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் (சஞ்சிகை) 2008.01-02 (4)
1994.JPG
நூலக எண் 1994
வெளியீடு ஜனவரி-பெப்ரவரி 2008
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 98

வாசிக்க

உள்ளடக்கம்

  • வாசகர் ஷெ(சா)ல்லடி
  • சொல்லும் பொருளும்
  • எமது புதிய வெளியீடுகள்
    • தமிழின் கவிதையியல் - கார்த்திகேசு சிவத்தம்பி
    • வன்னியின் கதை - முல்லைமணி வே. சுப்பிரமணியம்
    • இலங்கையில் முஸ்லிம் நுண்கலை - எம். எஸ். எம். அனஸ்
  • மெல்லத்தமிழினி
    • விடுதலையும் சுதந்திரமும்
    • தம்பி இல்லாத சிக்கல்
    • புலிப்பிரச்சினை = இனப்பிரச்சினை
    • நடைமுறைச் சாத்தியமான தீர்வு
  • அரசன் வழி மக்கள் தயாரா?
  • மட்டக்களப்பு - தேர்தல் சுதந்திரமானதா?
  • தேர்தல் கண்காணிப்பு சாத்தியமில்லை
  • அம்பாறை முஸ்லிம்களின் காணிவிவகாரம்: பழையதிட்டத்தின் புதிய தீவிரம்
  • 13ஆவது திருத்தத்தை துயில் எழுப்புதல் எனும் மகிந்தவின் மாயாஜாலம் - தமிழ் சாணக்கியன்
  • சிறந்த ஆட்சி பற்றி சிந்திப்போம் - பீற்றர் விஜேசூரிய
  • சிறந்த ஆட்சி: செல்லும் வழி இருட்டு - எஸ். மோகனசுந்தரம்
  • நம் காலத்தின் குழந்தைகள்
  • இனப்பிரச்சினை ஊடகங்களின் பொறுப்பு
  • கவிதை: எல்லைக் குரல் - எரிக் இளேபெரும ஆராச்சி
  • சிறுகதை: லூலூ - சண்முகம் சிவலிங்கன்
  • லதா கவிதைகள்
    • முகம்
    • விலக்கப்பட முடியாதவள்
    • நாள் திரும்புதல்
    • நிலம் பெயர்ந்தவள்
    • துர்க்கை
  • விவாதம்: பார்க்க மறுக்கும் பக்கங்கள் - ரமணிதரன்
  • பெண்ணியா கவிதைகள்
    • பைத்தியம்
    • ஈனம்
    • தூதுவன்
    • குழந்தைகள்
  • சினிமா
    • அடர்ந்த நிறங்களில் திரளும் கனவு - யமுனா ராஜேந்திரன்
    • குருதிச் சன்னங்கள்
    • நான் வீழ்வேனென்றாலும், அழமாட்டேன் - மணிதர்ஷா
  • மதிப்பீடு:
    • ஏக்கத்துடன் விரிந்து கிடக்கும் மலையகக் கவிதைகள் - தெளிவத்தை ஜோசப்
    • இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு - சகானன்
    • அனாரின் கவிதை முகம் - கருணாகரன்
  • வரவு:
    • உள்ளூர் அறிவு, தேடலும் பதிவும்: ஒரு முயற்சி - ஜெயம்
    • புதிய கவிஞைகளை அடையாளம் காட்டும் ஊடறுவின் இரு தொகுப்புகள் - மணிதர்ஷா
  • நிகழ்வுகள்
    • சட்டநாதனின் புதியவர்கள்: வாழ்க்கையை ஆமோதிக்கும் கதைகள்! - ஆரபி
    • எல்லா விடுதலையையும் பற்றிப் பேசுதல் - சோ. தேவராஜா
    • மங்காத வர்ணம் ஓவியர் - கே.எம்.ஆதிமூலம் - த. சனாதனன்
    • மனித மன ஆழங்களை ஊடுருவித் தேடிய திரைக்கலைஞர்- இங்மர் பேர்க்மன் - கே.எஸ். சிவகுமாரன்
    • ஜோர்ஜ் ஹபாஸ்: மனச்சாட்சியின் குரல் - ஜோன் சேரியன்
    • ஒரு அன்னையின் மறைவு- சிவகெங்கை நாகலிங்கம் - எஸ். கே. விக்னேஸ்வரன்
  • விருது: "இயல் விருது" பெறும் பெண் மொழிபெயர்ப்பாளர் - செல்வம் அருளானந்தம்