காலம் ஆகி வந்த கதை

நூலகம் இல் இருந்து
Chandra (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:06, 4 சூன் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (வாசிக்க)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காலம் ஆகி வந்த கதை
142.JPG
நூலக எண் 142
ஆசிரியர் அ. இரவி
நூல் வகை புதினம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் விடியல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் -

[[பகுப்பு:புதினம்]]

வாசிக்க


நூல் விபரம்

இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் அருணாசலம் இரவியின் முதலாவது நூலாக 20 கதைகளுடன் இது வெளிவந்துள்ளது. தனது 20வது வயதில் |புதுசு| சஞ்சிகையில் முதலாவது சிறுகதையை எழுதியவர் இரவி. ஓவியர் கிருஷ்ணராஜாவின் ஓவியங்கள் இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.


பதிப்பு விபரம்

காலம் ஆகி வந்த கதை. அ.இரவி. தமிழீழம்: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஜுலை 2003. (தமிழீழம்: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு). 264 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 200., அளவு: 23x15 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=காலம்_ஆகி_வந்த_கதை&oldid=8704" இருந்து மீள்விக்கப்பட்டது