ஆளுமை:லோகநேசன், கோவிந்தசாமி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:58, 6 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லோகநேசன்
தந்தை கோவிந்தசாமி
பிறப்பு 1946.08.02
ஊர் அல்வாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லோகநேசன், கோவிந்தசாமி (1946.08.02 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர், எழுத்தாளர். இவரது தந்தை கோவிந்தசாமி. கோவிநேசன், லோகநேசன் ஆகிய புனைபெயர்களில் பிரபல்யம் பெற்றிருந்த இவர், சி. வல்லிபுரம், த. செல்வராசா ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்றார்.

இவர் கந்தன் கருணை, காலம் கெட்டுப் போச்சு, பாடசாலைச் சிறுவர்கள், ஆறு, விடிவை நோக்கி ஆகிய நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார். மேலும் இவர் வடமராட்சிக் கல்வித் திணைக்களத்தில் சேவைக்கால ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 38-42
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 218