ஆளுமை:யாழ்வாணன், நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:42, 4 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்வாணன்
தந்தை நாகலிங்கம்
தாய் இராஜமணி அம்மாள்
பிறப்பு 1933.07.13
இறப்பு 1996.10.05
ஊர் அனுராதபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யாழ்வாணன், நாகலிங்கம் (1933.07.13 - 1996.10.05) அனுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகலிங்கம்; இவரது தாய் இராஜமணி அம்மாள். யாழ். இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான இவர், தொடக்க காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட சுகாதார ஒலி என்ற பத்திரிகையின் ஆசிரியராவார். இவரது தொகுப்பு நூலாக அண்ணா அஞ்சலி காணப்படுகின்றது.

வெளி இணைப்புக்கள்

யாழ்வாணன், நாகலிங்கம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்

வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 186-189