ஆளுமை:தணிகாசலம், இரா.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:55, 6 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தணிகாசலம்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர், நாடக ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தணிகாசலம், இரா. நெடுந்தீவைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர். இவர் தரமான சிறுகதைகள் எழுதுவதுடன் 'ரோஜாவின் காதலி', 'முள்ளில்லாத ரோஜாக்கள்' போன்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார். இவரின் எழுத்திற்குத் துணைநிற்பவர் இவரின் மனைவி கண்ணம்மா.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 144
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தணிகாசலம்,_இரா.&oldid=188102" இருந்து மீள்விக்கப்பட்டது