ஆளுமை:இராசதேவி, சபாபதி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:17, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசதேவி, சபாபதி
பிறப்பு 1939.11.25
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசதேவி, சபாபதி (1939.11.25 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவர் தனது பெற்றோரிடமும், பேரன் பெரியதம்பி அவர்களிடமும் இசைக்கலையைப் பயின்றார். 1960 - 1963 வரை யாழ்ப்பாணம், நல்லூர் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம், கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம், விஸ்வநாத இசைக்கல்லூரி, அரியாலை சனசமூக நிலையம் போன்ற பல இடங்களில் ஆசிரியையாகக் கடமையாற்றியுள்ளார். இவர் வானொலிகளிலும், ஆலயங்களிலும் பல இசைக்கச்சேரிகளை நடாத்தியுள்ளார்.

இவரது இசை ஆளுமையைக் கெளரவித்துக் கலாவித்தகர் என்னும் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 54
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இராசதேவி,_சபாபதி&oldid=315575" இருந்து மீள்விக்கப்பட்டது