ஆளுமை:அகிலேசபிள்ளை, வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகிலேசபிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1853
இறப்பு 1920
ஊர் திருக்கோணமலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வே. அகிலேசபிள்ளை (1853-1920) திருகோணமலையைச் சேர்ந்த ஒரு புலவர்; பதிப்பாசிரியர். தந்தை பெயர் வேலுப்பிள்ளை. திருக்கோணாசல வைபவம், கோணேசர் கல்வெட்டு, திருக்கரசைப் புராணம் ஆகிய நூல்களை அச்சில் பதிப்பித்த அகிலேசபிள்ளை திருக்கோணை நாயகர் பதிகம், விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில்விருத்தம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 252