மீண்டும் துளிர்க்கும் வசந்தம்

From நூலகம்
மீண்டும் துளிர்க்கும் வசந்தம்
158.JPG
Noolaham No. 158
Author அம்புலி, ந.
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher தமிழீழ விடுதலைப் புலிகள்
Edition 2004
Pages xii + 107

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Book Description

7 புகைப்படங்களுடனும், த.வி.பு.தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் ஆசியுரையுடனும் வெளியாகியுள்ள இந்நூலில், சுதந்திரப் பறவைகள் இதழில் பிரசுரமான 70க்கும் அதிகமான அம்புலியின் கவிதைகளில் தேர்ந்த 35 கவிதைகள் இடம்பெறுகின்றது. விடுதலைக்கான நேசிப்பையும், தேச விடுதலை, பெண் விடுதலை ஆகிய இரு அம்சங்களின் இணைவினையும் இக்கவிதைகளில் தரிசிக்கலாம். தன்னைப் போராளியாக்கியதால் விசாலமான வாழ்வனுபவத்தை இவரால் தனதாக்க முடிந்துள்ளது. யுத்தத்தையும் அதன் வாழ்வையும் எதிர்கொண்ட ஒரு பெண்ணின் பட்டுணர்வுகளை இந்தக் கவிதைகள் பாடுகின்றன. இக்கவிஞர், உதயலட்சுமி, அணங்கு, அரியாத்தை, மனுசி, கங்கை, ந.சாரங்கா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.


பதிப்பு விபரம்

மீண்டும் துளிர்க்கும் வசந்தம். ந.அம்புலி (இயற்பெயர்: சுகந்தி நடராசா). தமிழீழம்: மகளிர் வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், 1வது பதிப்பு, 2004. (கிளிநொச்சி: அழகன் பதிப்பகம்). xii + 107 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21x14 சமீ.