"மதமும் கவிதையும் - தமிழ் அனுபவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
வரிசை 12: வரிசை 12:
 
}}
 
}}
  
==வாசிக்க==
+
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/01/56/56.htm மதமும் கவிதையும் (377KB)] {{H}}
 
* [http://noolaham.net/project/01/56/56.htm மதமும் கவிதையும் (377KB)] {{H}}
 
<br/>
 
<br/>

02:50, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்

மதமும் கவிதையும் - தமிழ் அனுபவம்
56.JPG
நூலக எண் 56
ஆசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் 32

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க


நூல் விபரம்

தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தில் பக்தி, சித்தர் மரபுகள்; பெறும் இடம் பற்றிய இலக்கிய நிலைநிற்கும் ஒரு நோக்கு. இதில் சைவ, வைஷ்ணவப் பாரம்பரியங்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நூலகக் குழு தொடங்கியுள்ள பிரசுர செயற்றிட்டத்தின் முதலாவது வெளியீடாக வெளியிடப்பட்டது.


பதிப்பு விபரம்
மதமும் கவிதையும்: தமிழ் அனுபவம். கார்த்திகேசு சிவத்தம்பி. கொழும்பு: தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, தை 2000. (கல்கிசை: ஐடியல் பிரின்ட்). 32 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 21*14 சமீ.


-நூல் தேட்டம் (# 1804)