பேச்சு:தலைமுறை தந்த தலைமகன்
From நூலகம்
Book Description
ஊற்று நிறுவனத்தின் உருவாக்கத்திற்கும், அதன் வெளியீடான ஊற்று சஞ்சிகையின் வளர்ச்சிக்கும் காரணகர்த்தாவாக விளங்கிய பேராதனைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் அமரர் பே.கனகசபாபதி அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய நூல் இது.
பதிப்பு விபரம்
தலைமுறை தந்த தலைமகன். க.கிருஷ்ணானந்தசிவம். கண்டி: ஊற்று வெளியீடு, 215, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1977. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432 காங்கேசன்துறை வீதி).
2 + 30 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18 * 12 சமீ.