பயனர் பேச்சு:கோபி

நூலகம் இல் இருந்து
மு.மயூரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:23, 29 ஆகத்து 2007 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புக்கள்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வெளியிணைப்புக்கள்

===html===, ===pdf=== என்று தனித்தனி தலைப்புகளுக்குக் கீழ் புத்தகங்களைத் தொடுத்தால் என்ன? --மு.மயூரன் 08:06, 28 ஆகஸ்ட் 2007 (MDT)

பயனர் பக்கத்தில் பதிலளித்துள்ளேன். --கோபி 22:21, 28 ஆகஸ்ட் 2007 (MDT)

கோபி, நூல் வார்ப்புருவில் நிரப்பப்படும் விஷயங்கள் நேரடியாக பகுப்புக்களாக ஆகுமாறு ஏதும் செய்ய முடியாதா/

அதாவது மொழி, நூல் வகை எல்லாம் அங்கே போடுகிறோமல்லவா? திரும்ப மீளவும் பகுப்புப்போடாமல், அதை நிரப்பும் போதே இயல்பாக பகுப்புக்களும் உருவாகுமாறு செய்ய முடியாதா? அத்தோடு அதன் மீது சொடுக்கும் போது பகுப்பு பக்கத்துக்கு போகும் படியும்.

நூல்கவை கவிதை என்று இருக்கும். அந்த கவிதை மீது சொடுக்கினால் அது கவிதைப் பகுப்புக்கு கொண்டு செல்லும். அப்பிடி. --மு.மயூரன் 01:23, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:கோபி&oldid=242" இருந்து மீள்விக்கப்பட்டது