பகுப்பு:வழிகாட்டி

From நூலகம்

வழிகாட்டி இதழ் 1987 இல் இருமாத இதழாக வெளிவர ஆரம்பித்தது. கொழும்புத்துறை குருத்துவக் கல்லூரி வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியர்களாக இ.ஜெயசீலன், வி.கிருபானந்தா,எஸ்.ஜெராட் செயல்பட்டார்கள். கவிதை, கட்டுரை, சிறுகதை என்பவற்றோடு கிறிஸ்தவ மதம் சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "வழிகாட்டி"

The following 2 pages are in this category, out of 2 total.