பகுப்பு:வடந்தை

From நூலகம்

வடந்தை இதழ் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியர்களாக என். ஸ்ரீ தேவி, வி.குணபாலா , நந்தினி சேவியர் விளங்கினார்கள். வடமாகணத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சார் தகவல்கள், விழாக்கள் படிய பதிவுகள், சிறு கவிதைகள், பண்பாடு சார் அம்சங்கள், விருதுகள் பற்றிய தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. 4மாதத்துக்கு ஒருமுறை இந்த இதழ் மலர்ந்தது.

Pages in category "வடந்தை"

The following 4 pages are in this category, out of 4 total.