"பகுப்பு:மாருதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
மாருதம் இதழ் 1983 சித்திரை இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் கௌரவ ஆசிரியராக காவலூர் எஸ். ஜெகநாதன் இருந்தார். கவிதை கட்டுரை சிறுகதை தாங்கி இந்த இதழ் வெளியானது.
+
மாருதம் இதழ் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 1983 சித்திரை இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு 'பாட்டாளி வர்க்கத்தின் களம்" எனும் விழித்தொடருடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் கௌரவ ஆசிரியராக காவலூர் எஸ். ஜெகநாதன் அவர்கள் காணப்படுகின்றார். இதழாசிரியராக நவாலியூர் கே.பி. காண்டீபன் அவர்கள் காணப்படுகிறார் இதனை எஸ்.ஜே பதிப்பகத்தினர் வெளியீடு  செய்துள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தொழிலாளர்கள் சார்ந்த கவிதை,கட்டுரை, சிறுகதை முதலான விடயங்கள் காணப்படுகின்றன.  
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:29, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மாருதம் இதழ் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 1983 சித்திரை இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு 'பாட்டாளி வர்க்கத்தின் களம்" எனும் விழித்தொடருடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் கௌரவ ஆசிரியராக காவலூர் எஸ். ஜெகநாதன் அவர்கள் காணப்படுகின்றார். இதழாசிரியராக நவாலியூர் கே.பி. காண்டீபன் அவர்கள் காணப்படுகிறார் இதனை எஸ்.ஜே பதிப்பகத்தினர் வெளியீடு செய்துள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தொழிலாளர்கள் சார்ந்த கவிதை,கட்டுரை, சிறுகதை முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மாருதம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மாருதம்&oldid=493347" இருந்து மீள்விக்கப்பட்டது