பகுப்பு:மலர் விழி

From நூலகம்

மலர்விழி இதழ் 1971 இல் மாத இதழாக மட்டக்களப்பைக் களமாகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. எம்.சி.யேசுதாசன் இதன் ஆசிரியராக இருந்துள்ளார். நல்லூர் பருத்துறை வீதியில் இருந்து இந்த இதழ் வெளியானது. அக்கால கட்டத்தில் ஈழத்து இலக்கியச் செல்நெறியானது தமிழ் வளத்தால் வளர்ந்து, தமிழினத்தால் செழித்து மகிழ்ந்து, தமிழ் உணர்வால் நிறைந்திட தமிழ் இலக்கியப் பணியாற்றும் நோக்கில் இவ்விதழானது வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், இலக்கிய செய்திகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "மலர் விழி"

The following 3 pages are in this category, out of 3 total.