பகுப்பு:புதுமை (இலங்கை)

From நூலகம்

புதுமை இதழ் இலங்கை கல்கிசையில் இருந்து 2003 மார்ச் இல் இருந்து வெளியானது. இதன் பிரதம ஆசிரியராக சி.சந்திரகுமார் அவர்களும், கௌரவ ஆசிரியராக செ.யோகநாதன் அவர்களும் விளங்கினார்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை, ஆளுமை, இலக்கிய அரசியல் செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. கலை இலக்கிய பண்பாடு , சமூகம் சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தி இந்த இதழ் வெளியானது.

Pages in category "புதுமை (இலங்கை)"

This category contains only the following page.